தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 4 பேர் கைது : இலங்கை கடற்படையினர் நடவடிக்கை

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே, தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்களின் படகையும் சிறைபிடித்துள்ளனர்.

தந்தி டிவி
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நெடுந்தீவு அருகே, தமிழக மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததோடு, அவர்களின் படகையும் சிறைபிடித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தை சேர்ந்த முனிவேல், ஸ்டீபன் ராஜ், மணிகண்டன் மற்றும் குமார் ஆகிய 4 மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய இலங்கை கடற்படையினர், பின்னர் யாழ்ப்பாணம் நீரியல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர் .

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்