சட்டமன்ற தேர்தலையொட்டி, வாக்குப்பதிவு நடைபெறும் ஏப்ரல் 23ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது... தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கட்டாய விடுமுறை அளிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது...