தமிழ்நாடு

TN Dog Bite | தமிழ்நாட்டில் இத்தனை லட்சம் பேர் நாய் கடியால் பாதிப்பு? - வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்

தந்தி டிவி

தமிழ்நாட்டில் 5.5 லட்சம் பேர் நாய்க்கடியால் பாதிப்பு

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ஐந்து லட்சத்து ஐம்பதாயிரம் பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேரும், திருச்சி மாவட்டத்தில் சுமார் 26 ஆயிரம் பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனைத்தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் பேரும், கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 23 ஆயிரம் பேரும் தஞ்சவூரில் சுமார் 22 ஆயிரம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 22ஆயிரம் பேரும் சிவகங்கை மாவட்டத்தில் சுமார் 21 ஆயிரம் பேரும், புதுக்கோட்டையில் சுமார் 20ஆயிரம் பேரும் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.சென்னையை பொறுத்தவரை சுமார் 15 ஆயிரம் பேர், நாய்க்கடியால் இந்த ஆண்டு பாதிக்கப்பட்டுள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ