திருப்பதி ஏழுமலையான் கோவிலில், தமிழக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
நேற்று இரவு திருமலை வந்த பன்னீர்செல்வம், இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின்னர், ஏழுமலையான் கோவில் மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்களுடன், அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.