தமிழ்நாடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் 150 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

100 நாள் வேலை திட்டத்தை அதிமுக அரசு ஒரு போதும் நிறுத்தாது என துணை முதலமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

தந்தி டிவி

"குடிசை இல்லா தமிழகம் உருவாக்கப்படும்"

முன்னதாக, வேலூர் மக்களவை தொகுதிகுக்கு உட்பட்ட ஒடுக்கத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ஓ. பன்னீர் செல்வம், இன்னும் 4 ஆண்டுகளுக்குள் குடிசை இல்லாத தமிழகம் உருவாக்கப்படும் என உறுதி அளித்தார். ஜெயலலிதா கனவுப்படி 2023ம் ஆண்டுக்குள் இது நிறைவேற்றப்படும் என்றார். மேலும், புண்ணிய பூமியான தஞ்சையில் விளைந்தால்தான் சோறு என்ற நிலையில், காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசாணையில், திமுக பெற்றுத் தராதது ஏன் எனவும் கேள்வி எழுப்பினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை