தமிழ்நாடு

கொரோனா -ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு

தந்தி டிவி

கொரோனா அதிகரித்து வருவதால் 50 முதல் 100 படுக்கைகள் வரை தயாராக வைத்திருக்க வேண்டும்

மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத் துறை செயலாளர் செந்தில் குமார் கடிதம்

மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் படுக்கைகளை தயாராக வைத்திருக்குமாறு அறிவுரை

லேசான அறிகுறி இருந்தால் பாரசிடமால், சிங்க், வைட்டமின் சி மாத்திரைகள் வழங்கி தனிமைப்படுத்த வேண்டும்

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மருத்துவ துறை செயலாளர் நடவடிக்கை

வீட்டு தனிமையில் இருப்பவர்களின் ஆக்சிஜன் அளவை ஆக்சி மீட்டர் மூலம் பரிசோதிக்குமாறு அறிவுரை 

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்