தமிழ்நாடு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்து 204ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

மாவட்ட அளவில் திண்டுக்கல்லில் 9 பேரும், சென்னையில் 5 பேரும், தஞ்சையில் 4 பேரும், தென்காசியில் 3 பேருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மதுரை, ராமநாதபுரம் மற்றும் நாகையில் தலா இருவருக்கும், கடலூர், சேலம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா தொற்று புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை, சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் வெளியிட்டார்.

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?