தமிழ்நாடு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு - பூ தூவி, தண்ணீரை திறந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தண்ணீரை திறந்து விட்டார்.

தந்தி டிவி

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறப்பு

இதனிடையே, மேட்டூர் அணை , 65வது முறையாக 100 அடியை எட்டியது. இரவு 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 புள்ளி 70 அடியாக இருந்தது. தற்போது, நீர் வரத்து விநாடிக்கு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம், மேட்டூர் அணையில் இருந்து, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு