தமிழ்நாடு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை திறப்பு - பூ தூவி, தண்ணீரை திறந்து விட்டார் எடப்பாடி பழனிச்சாமி

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தண்ணீரை திறந்து விட்டார்.

தந்தி டிவி

மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி திறப்பு

இதனிடையே, மேட்டூர் அணை , 65வது முறையாக 100 அடியை எட்டியது. இரவு 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 புள்ளி 70 அடியாக இருந்தது. தற்போது, நீர் வரத்து விநாடிக்கு, ஒரு லட்சத்து 50 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அதேநேரம், மேட்டூர் அணையில் இருந்து, விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை