தமிழ்நாடு

கூடுதல் வசதிகளுடன் மழலையர் காப்பகம் புதுப்பிப்பு : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறப்பு

சென்னை தலைமை செயலகத்தில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மழலையர் காப்பகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

தந்தி டிவி
சென்னை தலைமை செயலகத்தில் மூன்று லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ள மழலையர் காப்பகத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். தலைமை செயலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் ஒன்று முதல் நான்கரை வயது வரையிலான குழந்தைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றனர். இரவு 8 மணி வரை செயல்படும் இந்த காப்பகத்தில் 25 குழந்தைகள் வரை இருப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்