தமிழ்நாடு

தொடர்ந்து 3.17 மணி நேரம் பட்ஜெட் வாசித்து ஓ.பி.எஸ். சாதனை

சட்டப் பேரவையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை வாசித்தார்.

தந்தி டிவி

சட்டப் பேரவையில் 3 மணி நேரத்துக்கும் மேலாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், பட்ஜெட் உரை வாசித்தார். தமிழக சட்டப் பேரவை இன்று கூடியவுடன் 10 மணிக்கு பிறகு, மிகுந்த எதிர்பார்ப்புக்கு நடுவே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 127 பக்கம் கொண்ட பட்ஜெட்டில், நன்றி வாசிப்பு வரை 113 பக்கத்தை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வாசித்து முடித்தார். காலை 10 மணிக்கு தொடங்கி உரை வாசிப்பு தொடர்ந்து நண்பகல் 1 மணி 17 நிமிடம் வரை இடைநில்லாமல் வாசித்தார். அதாவது, மொத்தம் 3 மணி நேரம் 17 நிமிடம் தொடர் உரை வாசிப்பை அவர் நிகழ்த்தியுள்ளார். இது நாடாளுமன்றத்தில் தாக்கலான மத்திய பட்ஜெட் வாசிப்பு நேரத்தைவிட அதிகம்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை