தமிழ்நாடு

"விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி முதலமைச்சரிடம் கோரினோம்" - தமிழக பாஜக தலைவர் முருகன்

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி கோரி, தமிழக பாஜக தலைவர் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர்.

தந்தி டிவி

விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட அனுமதி கோரி, தமிழக பாஜக தலைவர் முருகன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, அவரது இல்லத்தில் சந்தித்து பேசினர். இதேகோரிக்கையை வலியுறுத்தி, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியமும் முதலமைச்சரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் முருகன், சமூக இடைவெளியுடன், 144 தடை உத்தரவுக்கு ஏற்ப விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முதலமைச்சரிடன் அனுமதி கோரியதாகவும், அதிகாரிகளுடன் ஆலோசித்து முதலமைச்சர் கூறுவதாக தெரிவித்ததாகவும், கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை