தமிழ்நாடு

"ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடி, பிடுங்கிப்போட்டு நாசம் செய்த யானைகள்" - சட்டப்பேரவையில் துரைமுருகன் உருக்கம்

மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்துவிட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.

தந்தி டிவி

மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்துவிட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உருக்கமாக பேசினார். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், யானைகள் விரும்பும் உணவை பயிர் செய்யாதீர்கள் என அறிவுறுத்தினார். எனினும், காட்டு யானைகளை விரட்டி அடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் உறுதி அளித்தார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்