தமிழ்நாடு

"ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடி, பிடுங்கிப்போட்டு நாசம் செய்த யானைகள்" - சட்டப்பேரவையில் துரைமுருகன் உருக்கம்

மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்துவிட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.

தந்தி டிவி

மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்துவிட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உருக்கமாக பேசினார். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், யானைகள் விரும்பும் உணவை பயிர் செய்யாதீர்கள் என அறிவுறுத்தினார். எனினும், காட்டு யானைகளை விரட்டி அடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் உறுதி அளித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை