தமிழ்நாடு

"ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடி, பிடுங்கிப்போட்டு நாசம் செய்த யானைகள்" - சட்டப்பேரவையில் துரைமுருகன் உருக்கம்

மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்துவிட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.

தந்தி டிவி

மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்துவிட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உருக்கமாக பேசினார். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், யானைகள் விரும்பும் உணவை பயிர் செய்யாதீர்கள் என அறிவுறுத்தினார். எனினும், காட்டு யானைகளை விரட்டி அடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் உறுதி அளித்தார்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்