தமிழ்நாடு

"ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடி, பிடுங்கிப்போட்டு நாசம் செய்த யானைகள்" - சட்டப்பேரவையில் துரைமுருகன் உருக்கம்

மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்துவிட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உருக்கமாக பேசினார்.

தந்தி டிவி

மூன்று ஆண்டுகளாக ஆசை ஆசையாய் வளர்த்த எலுமிச்சை செடிகளை யானைகள் துவம்சம் செய்துவிட்டதாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் உருக்கமாக பேசினார். இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் சீனிவாசன், யானைகள் விரும்பும் உணவை பயிர் செய்யாதீர்கள் என அறிவுறுத்தினார். எனினும், காட்டு யானைகளை விரட்டி அடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, அமைச்சர் உறுதி அளித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்