தமிழ்நாடு

ஏழை, எளிய மக்களுக்கு பணியாற்றுவதே நம்கடமை - டி.கே. ராஜேந்திரன்(ஓய்வு பெற்ற டி.ஜி.பி.)

போலீசார் நேர்மையுடன் பணியாற்றினால், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. - டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார்.

தந்தி டிவி

போலீசார் நேர்மையுடன் பணியாற்றினால், அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. - டி.கே. ராஜேந்திரன் தெரிவித்தார். சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பணிநிறைவு உபசார விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை