தமிழ்நாடு

கோயிலில் ஊழியர்கள் போலீசார் இடையே வாக்குவாதம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

திருவண்ணாமலை கோயிலில் ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

தந்தி டிவி

திருவண்ணாமலை கோயிலில் ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் குடும்பத்தினரை சிறப்பு வழியில் அழைத்து செல்வதாக போலீசார் மீது ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் கோயில் உள்பிரகாரத்தில் இருந்த போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து விலகினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் அதிகாரிகள் சமாதானப்படுத்தியதையடுத்து போலீசார் மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்