தமிழ்நாடு

கோயிலில் ஊழியர்கள் போலீசார் இடையே வாக்குவாதம் : பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

திருவண்ணாமலை கோயிலில் ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

தந்தி டிவி

திருவண்ணாமலை கோயிலில் ஊழியர்கள் மற்றும் போலீசார் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் குடும்பத்தினரை சிறப்பு வழியில் அழைத்து செல்வதாக போலீசார் மீது ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் கோயில் உள்பிரகாரத்தில் இருந்த போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்து விலகினர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கோயில் அதிகாரிகள் சமாதானப்படுத்தியதையடுத்து போலீசார் மீண்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ