தமிழ்நாடு

திருவொற்றியூரில் தனியார் வங்கியில் அலாரம் ஒலித்ததால் பரபரப்பு

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இரவில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தந்தி டிவி

சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இரவில் திடீரென அலாரம் ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார், சம்பவ இடத்தில் சோதனை நடத்தினர். ஆனால், குறிப்பிட்ட நேரம் வரை ஒலித்த அலாரம், தானாகவே நின்று விட்டது. இதுதொடர்பாக வங்கி மேலாளரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவொற்றியூர் தனியார் வங்கியை பொறுத்தவரை அடிக்கடி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதாகவும், அலாரம் வெகுநேரம் ஒலித்தால் கூட வங்கி அதிகாரிகள் யாரும் வருவதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’