தமிழ்நாடு

அனுமதியின்றி புதிய எண்ணெய் கிணறு அமைக்கும் பணி - தடுத்து நிறுத்த நில உரிமையாளர் வேண்டுகோள்

திருவாரூர் அருகே அனுமதியின்றி புதிய ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தந்தி டிவி

திருவாரூர் அருகே அனுமதியின்றி புதிய ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என நில உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். அலிவலம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுத்து வருகிறது. தற்போது 3 வது எண்ணெய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை