தமிழ்நாடு

Tiruvarur | Bridge | திடீரென உள்வாங்கிய பாலம் | உயிரை பணயம் வைத்து கடக்கும் மக்கள்

தந்தி டிவி

ஆபத்தை உணராமல் பாலத்தை கடக்கும் மக்கள்

திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றின் குறுக்கே உள்ள இணைப்பு பாலம் திடீரென உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ஆலங்காடு கிராமத்தில் கோறையாற்றின் குறுக்கே இணைப்பு பாலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பாலம் சேதமடைந்து காணப்பட்ட நிலையில் தற்போது உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் புதிய பாலத்தை அரசு விரைந்து கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

Neet | DMK Protest | ``நாளை போராட்டம்’’ - திமுக அறிவிப்பு

India | Hormuz | Iran | மேற்கு ஆசிய போர்.. வரலாறு காணாத வகையில் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு

CM Vijay | Petrol Price Hike பெட்ரோல், டீசல் விலை உயர்வு - தமிழகத்தின் CMஆக விஜய் காட்டிய ரியாக்‌ஷன்

Kenishaa Francis | "மொத்தமாக வெளியேறிவிட்டேன்.." கெனிஷா பரபரப்பு பதிவு

BREAKING || பஸ் டிக்கெட் விலையும் உயருமோ? - மக்கள் அச்சத்தில் இருக்கும் போது வந்த முக்கிய சேதி