தமிழ்நாடு

Tiruvarur | Bridge | திடீரென உள்வாங்கிய பாலம் | உயிரை பணயம் வைத்து கடக்கும் மக்கள்

தந்தி டிவி

ஆபத்தை உணராமல் பாலத்தை கடக்கும் மக்கள்

திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றின் குறுக்கே உள்ள இணைப்பு பாலம் திடீரென உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த ஆலங்காடு கிராமத்தில் கோறையாற்றின் குறுக்கே இணைப்பு பாலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பாலம் சேதமடைந்து காணப்பட்ட நிலையில் தற்போது உள்வாங்கியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலையில் புதிய பாலத்தை அரசு விரைந்து கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை

Vilathikulam Girl Murder Case Update | கைதானார் - விளாத்திகுளம் மாணவி கொலையில் பெரும் திருப்பம்