தமிழ்நாடு

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு - சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருவண்ணாமலை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, ஆரணி அருகே கீழ்வல்லத்தில் சக்திவேல் என்பவரது வீட்டில் பஞ்சலோக அம்மன் சிலையை மீட்டுள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வைத்திருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?