தமிழ்நாடு

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு - சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருவண்ணாமலை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, ஆரணி அருகே கீழ்வல்லத்தில் சக்திவேல் என்பவரது வீட்டில் பஞ்சலோக அம்மன் சிலையை மீட்டுள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வைத்திருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ