தமிழ்நாடு

பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்பு - சிலை கடத்தலில் ஈடுபட்ட 4 பேர் கைது

திருவண்ணாமலை அருகே பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பஞ்சலோக அம்மன் சிலை மீட்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, ஆரணி அருகே கீழ்வல்லத்தில் சக்திவேல் என்பவரது வீட்டில் பஞ்சலோக அம்மன் சிலையை மீட்டுள்ளனர். இது தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான இரண்டு பேரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சிலை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்ய வைத்திருந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்