தமிழ்நாடு

போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்த விவகாரம்: தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 5 பேர் மீது நடவடிக்கை

ஆரணியை அடுத்த பத்தியாவரம் சூசைநகர் ஜோசப் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவனின் சான்றிதழை போலியாக தயாரித்து விற்பனை செய்த விவகாரத்தில் 5 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் குழந்தைஅருள் மற்றும் காவலர் மேத்யூசுக்கு மெமோ வழங்கப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கபட்டுள்ளன. பதிவறை எழுத்தர் இருதயராஜ் மற்றும் அலுவலக உதவியாளர் பாபு ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கணினி உதவியாளர் தேவன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை