இதைத்தொடர்ந்து தலைமை ஆசிரியர் குழந்தைஅருள் மற்றும் காவலர் மேத்யூசுக்கு மெமோ வழங்கப்பட்டு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கபட்டுள்ளன. பதிவறை எழுத்தர் இருதயராஜ் மற்றும் அலுவலக உதவியாளர் பாபு ஆகியோர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கணினி உதவியாளர் தேவன் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.