தமிழ்நாடு

சிலைகள் தொன்மை தன்மை குறித்து தியாகராஜர் கோயிலில் 3ஆம் கட்டமாக ஆய்வு

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் 3ஆம் கட்டமாக இன்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

தந்தி டிவி
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக கோயில்களில் உள்ள சிலைகளின் தொன்மை மற்றும் உண்மை தன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் 3ஆம் கட்டமாக இன்று ஆய்வு நடத்தப்படுகிறது. உலோக சிலைகளின் எடை, நீளம், அகலம் ஆகியவை அளவெடுக்கப்படுவதுடன், சிலைகளின் பழைய புகைப்படம் மற்றும் அளவுகளுடன் தற்போதுள்ள அளவீடுகள் ஒத்துபோகிறதா என ஆய்வு செய்யப்படுகிறது. இன்று தொடங்கிய இந்த ஆய்வு மூன்று தினங்களுக்கு நடைபெற உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

TVK Vijay | "நம்புற மாதிரி இல்ல.. இப்ப கூட பாஜகனு சொல்ல.." | லிஸ்ட் போட்டு நெல்லை முபாரக் கேள்வி

TVK Vijay | TN Election 2026 | "அப்படி சொல்லியிருக்க வாய்ப்பே இல்லை.." | பாயிண்ட்டை பிடித்த ரமேஷ்

BREAKING || "பாஜகவால் எங்கள் அஸ்திவாரத்திற்கே ஆபத்து" - தவெகவில் இருந்து பலமாக வந்த குரல்

TVK Vijay | TN Election 2026 | கூட்டணி விவகாரம் | முதல்முறையாக மனம்திறந்த விஜய்

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்