தமிழ்நாடு

மாணவர்களின் ஆபத்தான பேருந்து பயணம் - கண்டுகொள்ளாத போக்குவரத்து நிர்வாகம்

திருவண்ணாமலை செய்யாறில் மாணவர்கள் ஆபத்தான பேருந்தை பயணம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருவண்ணாமலை செய்யாறில் மாணவர்கள் ஆபத்தான பேருந்தை பயணம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ஆபத்தை உணராமல் பேருந்துகளில் பயணம் செய்யும் மாணவர்களை, போக்குவரத்து நிர்வாகம் கண்டு கொள்வதில்லை என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே கூடுதல் பேருந்துகளை இயக்கி, ஆபத்தான இந்த பயணத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்