தமிழ்நாடு

மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை... திருவண்ணாமலை கிரிவலம் | Tiruvannamalai

தந்தி டிவி

உலக நன்மை, மழை வேண்டி திருவண்ணாமலையில் சிவனடியார்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருவாசகம், திருமுடியை தலையில் சுமந்து கிரிவலம் வந்த சிவனடியார்கள், நகரி வாத்தியங்கள் முழங்க சிவதாண்டவம் ஆடினார்கள். 14 நாட்கள் விரதம் இருந்த 150 சிவனடியார்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நமசிவாய மந்திரத்தை ஓதியபடி கிரிவலம் வந்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை