தமிழ்நாடு

மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனை... திருவண்ணாமலை கிரிவலம் | Tiruvannamalai

தந்தி டிவி

உலக நன்மை, மழை வேண்டி திருவண்ணாமலையில் சிவனடியார்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். திருவாசகம், திருமுடியை தலையில் சுமந்து கிரிவலம் வந்த சிவனடியார்கள், நகரி வாத்தியங்கள் முழங்க சிவதாண்டவம் ஆடினார்கள். 14 நாட்கள் விரதம் இருந்த 150 சிவனடியார்கள், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், நமசிவாய மந்திரத்தை ஓதியபடி கிரிவலம் வந்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்