தமிழ்நாடு

தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை... மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு - தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலையில் வசித்து வரும் தம்பதி வெங்கடாசலபதி - பிருந்தா. • இவர்கள், நேற்று நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மூன்று பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். • மேலும், அவர்களை மிரட்டி பீரோ சாவியை வாங்கி 10 பவுன் தங்க நகை, இரண்டரை கிலோ வெள்ளி பொருள்கள், 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். • இது குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு