தமிழ்நாடு

தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை... மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு - தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலையில் வசித்து வரும் தம்பதி வெங்கடாசலபதி - பிருந்தா. • இவர்கள், நேற்று நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மூன்று பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். • மேலும், அவர்களை மிரட்டி பீரோ சாவியை வாங்கி 10 பவுன் தங்க நகை, இரண்டரை கிலோ வெள்ளி பொருள்கள், 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். • இது குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை