தமிழ்நாடு

தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை... மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு - தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலையில் வசித்து வரும் தம்பதி வெங்கடாசலபதி - பிருந்தா. • இவர்கள், நேற்று நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மூன்று பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். • மேலும், அவர்களை மிரட்டி பீரோ சாவியை வாங்கி 10 பவுன் தங்க நகை, இரண்டரை கிலோ வெள்ளி பொருள்கள், 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். • இது குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு