தமிழ்நாடு

தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை... மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு - தி.மலையில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் புறவழிச்சாலையில் வசித்து வரும் தம்பதி வெங்கடாசலபதி - பிருந்தா. • இவர்கள், நேற்று நள்ளிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, மூன்று பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். • மேலும், அவர்களை மிரட்டி பீரோ சாவியை வாங்கி 10 பவுன் தங்க நகை, இரண்டரை கிலோ வெள்ளி பொருள்கள், 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். • இது குறித்து போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்