தமிழ்நாடு

போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி - படுக்கை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மர்ம காய்ச்சல் பாதிப்புடன் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சிகிச்சைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. ஆனால், 2 மருத்துவர்கள் மட்டுமே உள்ளதால் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்துகிடக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?