தமிழ்நாடு

போதிய மருத்துவர்கள் இல்லாததால் நோயாளிகள் அவதி - படுக்கை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தலைமை மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் மற்றும் படுக்கை வசதி இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மர்ம காய்ச்சல் பாதிப்புடன் தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு சிகிச்சைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. ஆனால், 2 மருத்துவர்கள் மட்டுமே உள்ளதால் நோயாளிகள் மணிக்கணக்கில் காத்துகிடக்க வேண்டியுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு