தமிழ்நாடு

மகா சிவராத்திரிக்கு சென்றபோது பயங்கரம்.. தீப்பிடித்த அரசு பஸ்.. அலறிய பயணிகள்

தந்தி டிவி

திருவண்ணாமலையில் இருந்து மேல்மலையனூர் சென்ற அரசு பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அலறி அடித்து ஓடினர். மகா சிவராத்திரி தரிசனத்திற்காக மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் செல்வதற்காக, திருவண்ணமலையில் இருந்து அரசு பேருந்தில் பயணிகள் புறப்பட்டுச் சென்றனர். வேங்கிக்கால் என்ற இடத்தருகே சென்றபோது, பேருந்தின் எஞ்சின் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் அலறியடித்தபடி இறங்கி ஓடினர். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்