தமிழ்நாடு

மகா சிவராத்திரிக்கு சென்றபோது பயங்கரம்.. தீப்பிடித்த அரசு பஸ்.. அலறிய பயணிகள்

தந்தி டிவி

திருவண்ணாமலையில் இருந்து மேல்மலையனூர் சென்ற அரசு பேருந்து திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால், பயணிகள் அலறி அடித்து ஓடினர். மகா சிவராத்திரி தரிசனத்திற்காக மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் செல்வதற்காக, திருவண்ணமலையில் இருந்து அரசு பேருந்தில் பயணிகள் புறப்பட்டுச் சென்றனர். வேங்கிக்கால் என்ற இடத்தருகே சென்றபோது, பேருந்தின் எஞ்சின் பகுதி திடீரென்று தீப்பிடித்து எரிந்ததால் ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியதால், பயணிகள் அலறியடித்தபடி இறங்கி ஓடினர். பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் இணைந்து, தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை