தமிழ்நாடு

வெறியாட்டம் ஆடி ஊரையை நடுங்கவிட்ட வெறியன் -பிடித்து இழுத்து சென்ற போலீஸ்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் இளைஞர் ஒருவர் மதுபோதையில், ஊராட்சி மன்ற அலுவலகத்தை அடித்து நொறுக்கி, அரசு பணியாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேவூர் ஸ்ரீராம் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். சாலை பணிக்காக இவரது வீட்டின் வெளியே உள்ள தொட்டியை அகற்ற ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மதுபோதையில் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

"மதுரையில் Lockdown..!" "மதுரைனா சாப்பாடு தான்.. சுத்தமா சிலிண்டர் இல்ல" ஹோட்டல் ஓனர் அதிர்ச்சி..!

Gas தட்டுப்பாடு எதிரொலி - ``வடை இனி இல்லை; `டீ’க்கும் கட்டுப்பாடு’’

BJP | Annamalai | LPG | "மிக விரைவில்" - அண்ணாமலை கொடுத்த முக்கிய விளக்கம்

Iranwar | தமிழகமெங்கும் தெரிய ஆரம்பித்த நெருக்கடி.. நாடுமுழுக்க அமலானது சட்டம் - அருணன் கோணம்

DMK Alliance | ``திமுக சொல்லும் தொகுதிகள் ஏற்புடையதாக இல்லை’’ - சீட் ஷேரிங்கில் திடீர் பரபரப்பு