தமிழ்நாடு

வெறியாட்டம் ஆடி ஊரையை நடுங்கவிட்ட வெறியன் -பிடித்து இழுத்து சென்ற போலீஸ்

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் சேவூரில் இளைஞர் ஒருவர் மதுபோதையில், ஊராட்சி மன்ற அலுவலகத்தை அடித்து நொறுக்கி, அரசு பணியாளரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேவூர் ஸ்ரீராம் நகரில் வசித்து வருபவர் மணிகண்டன். சாலை பணிக்காக இவரது வீட்டின் வெளியே உள்ள தொட்டியை அகற்ற ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், மதுபோதையில் ஊராட்சி அலுவலகத்திற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்