திருவண்ணாமலையில் தீபாவளி சீட்டு நடத்தி 20 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட கணவன் மனைவி கைது கைது செய்யப்பட்டுள்ளனர்... இந்திரா என்ற பெண்ணிடம் மோசடி செய்ததாக பொன்னுசாமி நகரை சேர்ந்த சக்திவேல் மற்றும் அவரது மனைவி சத்யா ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்..