தமிழ்நாடு

ரூ.1. 88 கோடி வாடகை பாக்கி நிலுவை - 118 கடைகளுக்கு சீல் வைத்தது நகராட்சி நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வாடகை பாக்கி தராத 118 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வாடகை பாக்கி தராத 118 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை வழங்காததால், கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக அவர்கள் விளக்கம் தெரிவித்தனர். நகராட்சி அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை