தமிழ்நாடு

ரூ.1. 88 கோடி வாடகை பாக்கி நிலுவை - 118 கடைகளுக்கு சீல் வைத்தது நகராட்சி நிர்வாகம்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வாடகை பாக்கி தராத 118 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், வாடகை பாக்கி தராத 118 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரு கோடியே 88 லட்சம் ரூபாய் வாடகை பாக்கியை வழங்காததால், கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டதாக அவர்கள் விளக்கம் தெரிவித்தனர். நகராட்சி அதிகாரிகளின் இந்த திடீர் நடவடிக்கையால், வியாபாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ