தமிழ்நாடு

திருவண்ணாமலை : "குடிமராமரத்து பணிகளை குறையின்றி செய்ய வேண்டும்" - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

குடிமராமத்து பணிகளை எவ்வித குறையுமின்றி செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பை தர வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

குடிமராமத்து பணிகளை எவ்வித குறையுமின்றி செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பை தர வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், குடிநீருக்காக கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தா

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"