தமிழ்நாடு

திருவண்ணாமலை : "குடிமராமரத்து பணிகளை குறையின்றி செய்ய வேண்டும்" - மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

குடிமராமத்து பணிகளை எவ்வித குறையுமின்றி செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பை தர வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தந்தி டிவி

குடிமராமத்து பணிகளை எவ்வித குறையுமின்றி செயல்படுத்த அனைவரும் ஒத்துழைப்பை தர வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் அரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், குடிநீருக்காக கிராமங்களுக்கு இடையே மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகவும் வேதனை தெரிவித்தா

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது

Nellai Bear Issue | சிதைந்து துண்டான காவலாளி தலை - ஆக்ரோஷத்தின் உச்சத்தில் தாக்கிய கரடி..