தமிழ்நாடு

Tiruvannamalai | தி.மலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களே உஷார்

தி.மலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களே உஷார்

thanthitv

Tiruvannamalai | தி.மலைக்கு கிரிவலம் செல்லும் பக்தர்களே உஷார் திருவண்ணாமலையில் ஆடி மாத பௌர்ணமி கிரிவலத்தின்போது, பக்தர்களின் செல்போன்களை திருட முயன்றதாகக் கூறப்படும் கணவன்-மனைவி உள்ளிட்ட 3 பேரை சக பக்தர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டிருந்த நிலையில், கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பிடிபட்ட மூவர் மீதும் பக்தர்கள் தாக்குதல் நடத்திய நிலையில், ரோந்து காவலர்கள் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருட்டில் ஈடுபட்டது புதுச்சேரியைச் சேர்ந்த தம்பதி மற்றும் சென்னையை சேர்ந்த இளைஞர் என தெரிய வந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

MLAs Resign | MLA-க்கள் ராஜினாமா விவகாரம்.. தேதி ஒத்திவைப்பு

Annamalai | We The Leaders | சென்னையில்.. இடமும், நாளும் குறித்த அண்ணாமலை.. அதிரும் அரசியல் களம்

BREAKING || தமிழகத்தை உலுக்கிய பழனி கோயில் நில மோசடி வழக்கு - சிக்கிய 4 பேருக்கு ஷாக் கொடுத்த கோர்ட்

BREAKING || "தமிழகம் முழுவதும் 2 மாதத்தில்" - சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

CM Vijay | போரூர் நோக்கி பறந்த CM விஜய்.. அடுத்த ஸ்பாட் ரெடி