தமிழ்நாடு

அண்ணாமலையார் கோவிலில் ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. - கண் குளிர தரிசித்த பக்தர்கள்..

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோரை தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனி வரிசையில் அழைத்து சென்றார். அங்கு மாசி மாத பெளர்ணமியையொட்டி சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.மேலும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்குள்ளானதால், அவர்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனிவரிசையில் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தார்....

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்