தமிழ்நாடு

அண்ணாமலையார் கோவிலில் ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. - கண் குளிர தரிசித்த பக்தர்கள்..

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோரை தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனி வரிசையில் அழைத்து சென்றார். அங்கு மாசி மாத பெளர்ணமியையொட்டி சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.மேலும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்குள்ளானதால், அவர்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனிவரிசையில் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தார்....

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ