தமிழ்நாடு

அண்ணாமலையார் கோவிலில் ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. - கண் குளிர தரிசித்த பக்தர்கள்..

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோரை தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனி வரிசையில் அழைத்து சென்றார். அங்கு மாசி மாத பெளர்ணமியையொட்டி சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.மேலும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்குள்ளானதால், அவர்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனிவரிசையில் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தார்....

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்