தமிழ்நாடு

அண்ணாமலையார் கோவிலில் ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்.. - கண் குளிர தரிசித்த பக்தர்கள்..

தந்தி டிவி

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோரை தரிசனம் செய்ய மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனி வரிசையில் அழைத்து சென்றார். அங்கு மாசி மாத பெளர்ணமியையொட்டி சாமி தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், சுமார் 8 மணி நேரத்துக்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை ஏற்பட்டது.மேலும் கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் கடும் அவதிக்குள்ளானதால், அவர்களை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தனிவரிசையில் அழைத்து சென்று தரிசனம் செய்ய வைத்தார்....

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை