தமிழ்நாடு

சுதந்திர தின விழா - மேடையில் இருந்து இறங்கி வீர வணக்கம் செலுத்திய ஆட்சியர்.

திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வீர வணக்கம் தெரிவித்து மரியாதை அளித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

தந்தி டிவி
திருவண்ணாமலையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வீர வணக்கம் தெரிவித்து மரியாதை அளித்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. பெண் காவலர் ஒருவருக்கு விருது வழங்கி கவுரவித்த ஆட்சியர் மேடையில் இருந்து கீழே இறங்கி அந்த இடத்தில் அவரை நிற்க வைத்து வீர வணக்கம் செலுத்தியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை