தமிழ்நாடு

ஆரணியில் 10 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக இருந்தவர்கள் மீட்பு

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடந்த பத்து ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டனர்.

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கடந்த பத்து ஆண்டுகளாக செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மீட்கப்பட்டனர். மீட்கப்பட்டவர்களில் இரண்டு பேர் குழந்தைகள். பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், ஆரணி கோட்டாச்சியர்

பாதிக்கப்பட்டவர்களை மீட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் தங்க வைத்துள்ளார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி