தமிழ்நாடு

அண்ணாமலையார் கோவிலுக்கு 5 திருக்குடைகள் காணிக்கை

திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு 5 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன.

தந்தி டிவி
திருக்கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு 5 திருக்குடைகள் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த திருக்குடைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டு வந்து கோயில் இணை ஆணையரிடம் விழா குழுவினர் ஒப்படைத்தனர். இந்த திருக்குடைகள், தீப திருவிழாவின் போது பயன்படுத்தப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை