தமிழ்நாடு

அண்ணாமலையார் கோவிலில் மாவட்ட நீதிபதி சோதனை - பக்தர்கள் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இரண்டாம் கட்டமாக, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, ஆய்வு மேற்கொண்டார்.

தந்தி டிவி
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், இரண்டாம் கட்டமாக, மாவட்ட நீதிபதி மகிழேந்தி, ஆய்வு மேற்கொண்டார். அப்போது பக்தர்கள் செல்லும் தரிசனம் வழி, குடிநீர் வசதி, உண்ணாமுலையம்மன் சன்னதி, தங்க தேர் உள்ளிட்டவற்றை சோதனை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்ணாமலையார் கோவிலில், 15 இடைத்தரகர்கள் உள்ளதாகவும், இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் என கூறினார்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி