தமிழ்நாடு

பேத்தியின் சாவில் மர்மம்-பாட்டி புகார்

ஆரணியை அடுத்த இராட்டினமங்கலத்தில் வசித்து வருபவர் ரேணுகா. இவரது மகள் செளமியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தந்தி டிவி

* ஆரணியை அடுத்த இராட்டினமங்கலத்தில் வசித்து வருபவர் ரேணுகா. இவரது மகள் செளமியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

* இதுபற்றி ரேணுகாவிடம் சவுமியாவின் பாட்டி கவுரி விசாரித்துள்ளார். அதற்கு ரேணுகா சரிவர பதில் அளிக்காததால், சந்தேகமடைந்த கவுரி உறவினர்களுடன் சென்று, போலீசில் புகார் அளித்துள்ளார்.

* இதையடுத்து அங்கு சென்று, செளமியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல போலீசார் முயன்றபோது, செளமியாவின் காதலர் என்று கூறப்படும் ரகுராமன் என்பவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

* அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள போலீசார், செளமியா மற்றும் ரகுராமன் ஆகியோர் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்று விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை