தமிழ்நாடு

பேத்தியின் சாவில் மர்மம்-பாட்டி புகார்

ஆரணியை அடுத்த இராட்டினமங்கலத்தில் வசித்து வருபவர் ரேணுகா. இவரது மகள் செளமியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தந்தி டிவி

* ஆரணியை அடுத்த இராட்டினமங்கலத்தில் வசித்து வருபவர் ரேணுகா. இவரது மகள் செளமியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

* இதுபற்றி ரேணுகாவிடம் சவுமியாவின் பாட்டி கவுரி விசாரித்துள்ளார். அதற்கு ரேணுகா சரிவர பதில் அளிக்காததால், சந்தேகமடைந்த கவுரி உறவினர்களுடன் சென்று, போலீசில் புகார் அளித்துள்ளார்.

* இதையடுத்து அங்கு சென்று, செளமியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல போலீசார் முயன்றபோது, செளமியாவின் காதலர் என்று கூறப்படும் ரகுராமன் என்பவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

* அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள போலீசார், செளமியா மற்றும் ரகுராமன் ஆகியோர் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்று விசாரித்து வருகின்றனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்