தமிழ்நாடு

பேத்தியின் சாவில் மர்மம்-பாட்டி புகார்

ஆரணியை அடுத்த இராட்டினமங்கலத்தில் வசித்து வருபவர் ரேணுகா. இவரது மகள் செளமியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தந்தி டிவி

* ஆரணியை அடுத்த இராட்டினமங்கலத்தில் வசித்து வருபவர் ரேணுகா. இவரது மகள் செளமியா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

* இதுபற்றி ரேணுகாவிடம் சவுமியாவின் பாட்டி கவுரி விசாரித்துள்ளார். அதற்கு ரேணுகா சரிவர பதில் அளிக்காததால், சந்தேகமடைந்த கவுரி உறவினர்களுடன் சென்று, போலீசில் புகார் அளித்துள்ளார்.

* இதையடுத்து அங்கு சென்று, செளமியாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல போலீசார் முயன்றபோது, செளமியாவின் காதலர் என்று கூறப்படும் ரகுராமன் என்பவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

* அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ள போலீசார், செளமியா மற்றும் ரகுராமன் ஆகியோர் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்று விசாரித்து வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு