தமிழ்நாடு

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனை - பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல்

செங்கல்சூளையில் முறைகேடாக மணல் விற்பனையில் ஈடுபட்ட பொக்லைன், லாரி உள்ளிட்ட 7 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம், புன்னப்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல்சூளையில், முறைகேடாக மணல் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்த பகுதியில் வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, 400 யூனிட் வரை மணல் சேமித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, மணல் மற்றும் அங்கிருந்த பொக்லைன், லாரி உள்ளிட்ட வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை