தமிழ்நாடு

ஆர்ப்பரித்து கொட்டும் ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி.. சுற்றுலா பயணிகளுக்கு தடை

தந்தி டிவி

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரியில் பெய்த

கன மழையால், ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத்துறையினர் தடை வித்துள்ளனர். வருகின்ற 14ஆம் தேதி வரை

ஜலகாம்பாறை நீர் வீழ்ச்சியில் குளிக்க தடை நீடிக்கும் என அறிவித்துள்ளனர். இதன் காரணமாக ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சிக்கு குளிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை