தமிழ்நாடு

"எல்லாரையும் துரத்து".. மருத்துவமனையை பரபரப்பாக்கிய இருவர்.. வாயை திறந்தாலே அசிங்கம்

தந்தி டிவி

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாக இருப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இரவு நேரத்தில் சிலர் குடித்து விட்டு மருத்துவமனை வளாகத்தில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை