தமிழ்நாடு

"எல்லாரையும் துரத்து".. மருத்துவமனையை பரபரப்பாக்கிய இருவர்.. வாயை திறந்தாலே அசிங்கம்

தந்தி டிவி

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாக இருப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு சுமார் 3 ஆயிரம் பேர் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இரவு நேரத்தில் சிலர் குடித்து விட்டு மருத்துவமனை வளாகத்தில் அநாகரிகமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், நோயாளிகள் மற்றும் பராமரிப்பாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்