தமிழ்நாடு

நிலுவையில் முதல் கணவரின் விவாகரத்து வழக்கு - 2வது கணவர் கைவிட்டு விட்டதாக பெண் புகார்

திருவள்ளூரில் முதல் கணவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் இரண்டாவது கணவர் கை விட்டு விட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி

திருவள்ளூரில், முதல் கணவரின் விவாகரத்து வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், இரண்டாவது கணவர் கை விட்டு விட்டதாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். கடம்பத்தூரை சேர்ந்த ரவீனா என்பவருக்கு 2009ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து கோரிய நிலையில், அஸ்வின் குமார் என்பவருடன் திருமணம் செய்யாமலே 7 வருடங்கள் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் குமார் திருமணம் செய்ய மறுப்பதாக, ரவீனா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்