தமிழ்நாடு

மழைநீரில் சாய்ந்து நெற்பயிர்கள் சேதம் - வேதனையில் விவசாயிகள்

தந்தி டிவி

மழைநீரில் சாய்ந்து நெற்பயிர்கள் சேதம் - வேதனையில் விவசாயிகள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள்

கவலை அடைந்துள்ளனர். திடீரென பெய்த கனமழையால் அரசூர், சிற்றரசூர், ஆவூர், பனப்பாக்கம், பெரிய கரும்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் பல ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத

சூழல் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றிய பிறகுதான் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் , தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் அழுகி வீணாக கூடும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு