தமிழ்நாடு

மழைநீரில் சாய்ந்து நெற்பயிர்கள் சேதம் - வேதனையில் விவசாயிகள்

தந்தி டிவி

மழைநீரில் சாய்ந்து நெற்பயிர்கள் சேதம் - வேதனையில் விவசாயிகள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள்

கவலை அடைந்துள்ளனர். திடீரென பெய்த கனமழையால் அரசூர், சிற்றரசூர், ஆவூர், பனப்பாக்கம், பெரிய கரும்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் பல ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத

சூழல் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றிய பிறகுதான் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் , தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் அழுகி வீணாக கூடும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு