தமிழ்நாடு

மழைநீரில் சாய்ந்து நெற்பயிர்கள் சேதம் - வேதனையில் விவசாயிகள்

தந்தி டிவி

மழைநீரில் சாய்ந்து நெற்பயிர்கள் சேதம் - வேதனையில் விவசாயிகள்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து கிடப்பதால் விவசாயிகள்

கவலை அடைந்துள்ளனர். திடீரென பெய்த கனமழையால் அரசூர், சிற்றரசூர், ஆவூர், பனப்பாக்கம், பெரிய கரும்பூர் உள்ளிட்ட பல கிராமங்களில் பல ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து அறுவடை செய்ய முடியாத

சூழல் ஏற்பட்டுள்ளது. தண்ணீரை வெளியேற்றிய பிறகுதான் அறுவடை பணிகளை மேற்கொள்ள முடியும் என்றும் , தண்ணீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் அழுகி வீணாக கூடும் என்றும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்