தமிழ்நாடு

உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் வாகன சோதனையில் ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனத்தில் உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் வாகன சோதனையில் ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனத்தில் உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 33 செம்மரக்கட்டைகள் கும்மிடிப்பூண்டி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக