தமிழ்நாடு

உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் வாகன சோதனையில் ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனத்தில் உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் புதுவாயலில் வாகன சோதனையில் ஆந்திராவிலிருந்து சரக்கு வாகனத்தில் உமி மூட்டைகளுக்கு அடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1 டன் செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட 33 செம்மரக்கட்டைகள் கும்மிடிப்பூண்டி வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தப்பியோடிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்