தமிழ்நாடு

திருவள்ளூர் : காவலருக்கு கத்திக்குத்து - 4 பேருக்கு வலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், போலீசுக்கு கத்திக்குத்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், போலீசுக்கு கத்திக்குத்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகரில் முன்விரோதம் காரணமாக ராஜேஷ் என்ற கூலித்தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற காவலர் அஜித் அதை தடுக்க முயன்ற போது அவரை கத்தியால் குத்திவிட்டு நான்கு பேரும் தப்பி ஓடியுள்ளனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு