தமிழ்நாடு

திருவள்ளூர் : காவலருக்கு கத்திக்குத்து - 4 பேருக்கு வலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், போலீசுக்கு கத்திக்குத்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், போலீசுக்கு கத்திக்குத்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகரில் முன்விரோதம் காரணமாக ராஜேஷ் என்ற கூலித்தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற காவலர் அஜித் அதை தடுக்க முயன்ற போது அவரை கத்தியால் குத்திவிட்டு நான்கு பேரும் தப்பி ஓடியுள்ளனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு