தமிழ்நாடு

திருவள்ளூர் : காவலருக்கு கத்திக்குத்து - 4 பேருக்கு வலை

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், போலீசுக்கு கத்திக்குத்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், போலீசுக்கு கத்திக்குத்து விழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காந்திநகரில் முன்விரோதம் காரணமாக ராஜேஷ் என்ற கூலித்தொழிலாளியை 4 பேர் கொண்ட கும்பல் தாக்கியுள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற காவலர் அஜித் அதை தடுக்க முயன்ற போது அவரை கத்தியால் குத்திவிட்டு நான்கு பேரும் தப்பி ஓடியுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை