தமிழ்நாடு

திருவள்ளூரில் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் நேற்று வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் நேற்று வாக்கு சேகரித்தார். அவரது வாகனத்தை மறித்த பொதுமக்கள், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளதாகவும், விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கும் எனவும் எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் விளக்கம் அளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை