தமிழ்நாடு

திருவள்ளூரில் சட்டமன்ற உறுப்பினரை முற்றுகையிட்டு பெண்கள் வாக்குவாதம்

திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் நேற்று வாக்கு சேகரித்தார்.

தந்தி டிவி
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. வேட்பாளர்களை ஆதரித்து பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் நேற்று வாக்கு சேகரித்தார். அவரது வாகனத்தை மறித்த பொதுமக்கள், கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பல ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்காமல் இருப்பது ஏன்? என கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனிடையே, சாலை அமைக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு உள்ளதாகவும், விரைவில் சாலை அமைக்கும் பணி தொடங்கும் எனவும் எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் விளக்கம் அளித்ததை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி