தமிழ்நாடு

Tiruvallur Incident | வீட்டில் உடல் அழுகி எலும்புக்கூடாக கிடந்த சகோதரிகள் | திருவள்ளூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

2 சகோதரிகள் வீட்டில் எலும்புக்கூடாக மீட்பு - விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் ஸ்ரீராம் நகர் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகள் வீட்டில் உடல் அழுகி எலும்புக்கூடாக மாறிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். உறவினர்கள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்த வீட்டில் நீண்ட நாட்களாக நடமாட்டம் இல்லாததை அடுத்து, விஏஒ மற்றும் பொதுமக்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, இருவரும் சடலங்களாக இருந்தது தெரியவந்தது. இது தற்கொலையா அல்லது உணவின்றி உயிரிழந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி