தமிழ்நாடு

Tiruvallur Incident | வீட்டில் உடல் அழுகி எலும்புக்கூடாக கிடந்த சகோதரிகள் | திருவள்ளூரில் அதிர்ச்சி

தந்தி டிவி

2 சகோதரிகள் வீட்டில் எலும்புக்கூடாக மீட்பு - விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் எடப்பாளையம் ஸ்ரீராம் நகர் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சகோதரிகள் வீட்டில் உடல் அழுகி எலும்புக்கூடாக மாறிய நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். உறவினர்கள் இல்லாத நிலையில் தனியாக வசித்து வந்த வீட்டில் நீண்ட நாட்களாக நடமாட்டம் இல்லாததை அடுத்து, விஏஒ மற்றும் பொதுமக்கள் கதவை உடைத்து சென்று பார்த்தபோது, இருவரும் சடலங்களாக இருந்தது தெரியவந்தது. இது தற்கொலையா அல்லது உணவின்றி உயிரிழந்தனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை