தமிழ்நாடு

திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் முன்பு மணியடித்து பெண் நூதன போராட்டம்

பாலியல் வன்கொடுமை வழக்குகளில், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கக்கோரி திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் முன்பு மணியடித்து பெண் நூதன போராட்டம்.

தந்தி டிவி

பாலியல் வன்கொடுமை வழக்குகளில், குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை வழங்கக்கோரி, திருவள்ளூர் மகளிர் நீதிமன்றம் முன்பு சென்னையை சேர்ந்த சமுக ஆர்வலர் நர்மதா, மணியடித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, ஆந்திர அரசை போல கடுமையான சட்டங்களை இயற்ற வேண்டுமென கேட்டுக்கொண்டார். மேலும், திருமுல்லைவாயல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியின் ஜாமீனை ரத்துசெய்ய வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி