தமிழ்நாடு

ஏரிக்கு செல்லும் கால்வாயில் கழிவு நீர் திறப்பு - தனியார் பள்ளிக்கு எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏரிக்கு செல்லும் கால்வாயில் தனியார் பள்ளி கழிவு நீரை திறந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏரிக்கு செல்லும் கால்வாயில் தனியார் பள்ளி கழிவு நீரை திறந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து கழிவு நீர் திறந்து விடப்படுவதால் ஆமூர் ஏரி மாசடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், கழிவுநீர் ஏரி கால்வாயில் செல்லாதவாறு மண் கொட்டி அடைத்தனர். இதுதொடர்பாக தனியார் பள்ளி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை