தமிழ்நாடு

ஏரிக்கு செல்லும் கால்வாயில் கழிவு நீர் திறப்பு - தனியார் பள்ளிக்கு எதிர்ப்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏரிக்கு செல்லும் கால்வாயில் தனியார் பள்ளி கழிவு நீரை திறந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஏரிக்கு செல்லும் கால்வாயில் தனியார் பள்ளி கழிவு நீரை திறந்து விடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் இருந்து கழிவு நீர் திறந்து விடப்படுவதால் ஆமூர் ஏரி மாசடைந்து வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், கழிவுநீர் ஏரி கால்வாயில் செல்லாதவாறு மண் கொட்டி அடைத்தனர். இதுதொடர்பாக தனியார் பள்ளி மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

EPS | ADMK | "அப்படி என்றால் தண்ணீர் கொடுக்க மாட்டோம் என்பது தான் பொருள்..." - ஈபிஎஸ் ஆவேசம்

CM Vijay | DKS | Karnataka | "CM விஜய் வரவேண்டாம்.." பிரஸ்மீட்டில் ஓப்பனாக சொன்ன DKS

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி