தமிழ்நாடு

திருவள்ளூர் : போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள இந்த சோதனைச் சாவடியில் இடைத்தரகர்கள் மூலம் பணம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. இதனையடுத்து அதிகாலையில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 2 லட்சத்து 38 பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு