தமிழ்நாடு

உரிய ஆவணமில்லாத ரூ.92 லட்சம் பறிமுதல் - உரிமையாளரிடம் வருமான வரித்துறை விசாரணை

திருவள்ளூரில் உரிய ஆவணமின்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட 92 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூரில் உரிய ஆவணமின்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட 92 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், சென்னை நோக்கி வந்த பேருந்தில் பயணித்த சாம்பசிவ ராவிடம் 92 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் , சாம்பசிவ ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்