தமிழ்நாடு

உரிய ஆவணமில்லாத ரூ.92 லட்சம் பறிமுதல் - உரிமையாளரிடம் வருமான வரித்துறை விசாரணை

திருவள்ளூரில் உரிய ஆவணமின்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட 92 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தந்தி டிவி

திருவள்ளூரில் உரிய ஆவணமின்றி தனியார் பேருந்தில் கொண்டுவரப்பட்ட 92 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. எளாவூர் சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், சென்னை நோக்கி வந்த பேருந்தில் பயணித்த சாம்பசிவ ராவிடம் 92 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் , சாம்பசிவ ராவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை