தமிழ்நாடு

திருவள்ளூரில் தடுப்புசுவர் மீது ஏறி அந்தரத்தில் தொங்கிய கார்

திருவள்ளூர் மாவட்டம், சிவன் தாங்கல் அருகே, கட்டுபாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புசுவர் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

தந்தி டிவி

திருவள்ளூர் மாவட்டம், சிவன் தாங்கல் அருகே, கட்டுபாட்டை இழந்த கார், சாலையின் தடுப்புசுவர் மீது ஏறி அந்தரத்தில் தொங்கியபடி நின்றது. மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியை சேர்ந்த ஷேர் என்பவர் தனது குடும்பத்துடன்காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. காரில் இருந்தவர்கள் காயமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். இருப்பினும், தடுப்பு சுவரின் ஆரம்ப பகுதி, வாகனங்கள் மேலே ஏறி செல்லும் அளவுக்கு, தாழ்வாக இருப்பதால், அவ்வப்போது விபத்துகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை